கம்பர்சான்ட் கடலில் உயிரிழந்த 7 பேரின் மரணவிசாரணை வழக்கு நிறைவு – தீர்ப்பால் கொதிப்படைந்த மக்கள்!

– உயிர்களை காக்கும் கடமையில் தவறிய கவுண்சில் பணியாளர்கள் மீதும்ரூபவ் உண்மையை மறைக்க முயன்ற மரணவிசாரணை அதிகாரி மீதும் சட்ட நடவடிக்கை தொடரும்: சட்டத்தரணி கீத் குலசேகரம் – கம்பர்சான்ட் (Camber Sand Beach) என்று அழைக்கப்படும் இங்கிலாந்தின் தெற்கிலுள்ள பிரபல்யமான கடற்கரையொன்றில் ஐந்து தமிழ் இளைஞர்கள் உட்பட ஏழு பேர் நீரில் மூழ்கி இறந்தமை தொடர்பான மரணவிசாரணை வழக்கு கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்றுரூபவ் நேற்றயதினம் நிறைவுக்கு வந்துள்ளது. இறுதியில் தீர்ப்பை வழங்கிய மரணவிசாரணை அதிகாரிரூபவ் … Continue reading கம்பர்சான்ட் கடலில் உயிரிழந்த 7 பேரின் மரணவிசாரணை வழக்கு நிறைவு – தீர்ப்பால் கொதிப்படைந்த மக்கள்!